Police Department News

மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

.‌‍‍ இன்று 19. 4. 2024 மதுரை மாநகரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஒன்றான தல்லாகுளம் ஏசி ஸ்கூல் வாக்குச்சாவடிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் நேரில் சென்று வாக்குச்சாவடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். பின்பு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.