Police Department News

திருப்பூர் ஜெய்வா பள்ளியில் போலிஸ் பலத்த பாதுகாப்பு

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கைகாக திருப்பூர் ஜெய்வா பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் அமரும் வண்ணம் தனி தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.