நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கைகாக திருப்பூர் ஜெய்வா பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் அமரும் வண்ணம் தனி தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.