Police Department News

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் சேர்ந்தவர் விகாஸ் வயது 41 இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்

இவரது கடையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி நித்யா வயது 34 என்பவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடையில் இருந்த நகைகளை கடத்த 28-ஆம் தேதி சரிபார்த்ததில் அப்பொழுது கடையில் இருந்து 653 கிராம் அதாவது 19 பவுன் நகை மாயமானது தெரியவந்தது இது குறித்து விகாஸ் அளித்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதில் சந்தேகத்தின் பேரில் நித்தியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கடையில் இருந்த நகைகளை அவர் திருடியது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.