Police Department News

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் தனிப்படை போலீசார் கீழமாசி வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கத்திலால் வயது 30, டூவீலரில் வந்தார், அதிலிருந்த பையில் கணேஷ் புகையிலை 50 கிலோவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் அவர் பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ உதிரிபாக கடையில் பதுக்கி வைப்போம்

கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்வோம் என்றார் குடோனில் பதிக்கி வைத்திருந்த 206 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் டூவீலர், 3 அலைபேசிகளை கைப்பற்றினர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை கைது செய் புகையிலையை பறிமுதல் செய்த தனிப்படை போலிஸாரை போலீசார் கமிஷனர் லோகநாதன் அவர்கள் பாராட்டினார் .

Leave a Reply

Your email address will not be published.