Police Department News

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம்

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,IPS., அவர்கள் தலைமையில் காகுப்பம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.ஞானவேல், காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.