Police Department News

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3
காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் மற்றும் E-3காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரும் காவலர்களும் சேர்ந்து நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் சாலையின் பாதுகாப்பை மதிப்போம் என்ற ஒரு உரையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் காவலர்களை பாருங்கள் மேலும் தலைக்கவசம் உயிர்க்கவசம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் சீட் பெல்ட் அணியுங்கள் என்று ஒரு நல்ல எண்ணத்தோடு விளம்பர பத்திரிகைகளை மக்களுக்கு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம் தான் இவை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொதுமக்களின் உயிரையும் அவர்களின் நலனையும் கருதி அவர்களுக்காக காவல்துறை அயராமல் விழிப்புணர்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன்
திருவள்ளூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.