தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த டாக்டர் ஆபாஷ்குமார் ஐபிஎஸ் அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் திரு சுனில் குமார் சிங் அவர்களை சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டது
Related Articles
தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, பல கொலை, கொள்ளை வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடி முருகன் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தீவரமாக கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்துள்ளார். […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்(14.11.2020)
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்(14.11.2020) இன்று தீபாவளி நாளன்று (14.11.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது
பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்பதாக மாரண்டஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார் அங்கு சோதனை செய்தபோது வேலு மனைவி மாதம்மாள் சட்டத்திற்கு புறம்பாக 200 கிராம் கொண்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது மாரண்டஅள்ளி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்