மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே சுற்றித் திரிந்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடும் எனவும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
Related Articles
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.!
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.! கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில், ஊரடங்கின் போது பசியால் வாடும் ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உணவு பொருட்களை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையில் தென் மண்டலத்தை சார்ந்த […]
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.
முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது. கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த ராணி வயது 32 என்பவரின் கணவர் மாசானம் என்பவர்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற பம்பாய் துரை வயது 59, என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாசானத்தின் மனைவி ராணி, அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பெரியசாமி, ராணியையும் ராணியின் […]
காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு
காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி (காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு) திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- காவல்துறையை மக்களின் நண்பன் […]