Related Articles
வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது
வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது பென்னாகரம் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி. இந்த பகுதியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மசக்கல் காப்புக்காடு, பேவனூர் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காப்புக்காடுகளை கொண்ட அடர் வனப்பகுதி. சமீப காலங்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டை யாடப்பட்டு வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு […]
மதுரை மேலூர் அருகே கறிகுழம்பு சட்டியில் தவறி விழுந்த சிறுவன் இறப்பு, கீளவழவு காவல்நிலைய போலீசார் விசாரணை
மதுரை மேலூர் அருகே கறிகுழம்பு சட்டியில் தவறி விழுந்த சிறுவன் இறப்பு, கீளவழவு காவல்நிலைய போலீசார் விசாரணை மதுரை, மேலூர் அருகே பழைய ஒக்கப்பட்டி கிராமத்தை சேரந்த சிவகுமார் மகன் சக்திபிரியன் வயது 3, கடந்த 02-08-21 ந் தேதி சிறுவன் சக்திபிரியனின் அம்மா அழகு மீனாள் கறி குழம்பு வைத்து குழம்பு சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்துள்ளார் அந்த நேரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுடு குழம்பில் தவறி விழுந்து […]
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை மதுரை கூடல்புதூர் காவல்நிலையம் சார்பு ஆய்வாளர் தினேஷ் இவருக்கு விளாங்குடி காமாக்ஷிநகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் போலிசார் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது போலிசாரை பார்த்ததும் அங்கிருந்த இரு வாலிபர்கள் தப்பி ஓட எத்தனித்தனர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலிசார் விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் பழைய விளாங்குடியை […]



