Related Articles
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தமிழக முதல்வர்ரின் ஆணைக்கு இணங்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. T. சாம்சன் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளில் காவல்துறையினரின் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அதே போல் மாவட்ட […]
வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும்.
வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். –வருமான வரித்துறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகும், இது வருமான வரித் துறைக்கு முக்கியமான ஆவணமாகும்.பான் கார்டு புதுப்பிப்பு: நாட்டில் உள்ள மக்களுக்கு பல முக்கிய ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் மூலம் பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியும். அதே நேரத்தில், […]
கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது
கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய […]