Related Articles
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
155 முறை போக்குவரத்து விதிமீறல்! ரூ.86 ஆயிரம் அபராதம்.. பைக்கை தூக்கிய அதிகாரிகள்! ஆடிப்போன இளைஞர்
155 முறை போக்குவரத்து விதிமீறல்! ரூ.86 ஆயிரம் அபராதம்.. பைக்கை தூக்கிய அதிகாரிகள்! ஆடிப்போன இளைஞர் கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், இந்த தொகையையும் அவர் செலுத்தவில்லை என்பதால் பைக்கை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு புதிய முறை கையாளப்படுகிறது. கேரளாவின் […]
திருமணத்தை தடுத்ததால் நடந்த விபரீதம்…மாமன், மச்சான் மருத்துவமனையில் அனுமதி…!
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் இவரது உறவினராக படப்பையில் உள்ள பூண்டு வியாபாரியான செல்வத்துக்கும் இடையே 2010ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே வனிதா இறந்து விட்டார்.இதைத்தொடர்ந்து, செல்வத்துக்கு, அமுதா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு இறந்துப்போன வனிதாவின் சகோதரர் காத்தவராயன் தடை ஏற்படுத்தி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.இந்த தகராறுகள் […]