Related Articles
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மதுவை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தவர் கைது.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மதுவை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தவர் கைது. கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் தலைமையில் போலீசார் இருமத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருமத்தூர் பகுதியில் ஒரு மூட்டையை வைத்து கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அதனை கண்ட போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் இருமத்தூர் பகுதியை சேர்ந்த முனியன் மகன் சீனிவாசன் என்கிற ஆட்டுக்காரன் என்பதும் இவர் கூடுதல் விலைக்கு […]
அரசு பேருந்து மோதி மதுரை போக்குவரத்து காவலர் மரணம்
அரசு பேருந்து மோதி மதுரை போக்குவரத்து காவலர் மரணம் மதுரையில் திருப்பரங்குன்றம் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அரசு பேருந்து மோதியதில் பலியானார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் முருகன் வயது 52 என்பவர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா (47) என்ற மனைவியும் மற்றும் அமிர்தவல்லி (வயது22) […]
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு எட்டு விதமான போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் அதி வேகம் சிக்னல்களை மீறுதல் மொபைல் போனில் பேசியபடியும்குடி போதையிலும் வாகனம் ஓட்டுதல் எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றுதல் குறித்த விதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் அதே போல் காரில் சீட் […]