Police Department News

சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை

சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை

மதுரை மாவட்டம், சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று சங்கர் (25) உட்பட இருவரை கைது செய்து, u/s 273, 328 IPC r/w 7 & 20 (I) of Cigarettes and other Tobacco Actகீழ் 2003 Sec 52 & 59 of food safety and standards Act 2006 வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 35160 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.