Police Recruitment

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

05.03.2021

திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த 28.02.2021 அன்று ஒரு உதவி தளவாய், ஒரு ஆய்வாளர் உட்பட 84 மத்திய துணை ராணுவப் படையினர் வந்து இறங்கினர். இவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS, அவர்கள் உத்தரவின்படி பதற்றமான வாக்கு சாவடி பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இன்று 05.03.2021
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS.., அவர்களை எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் திரு நிரச் மனோகர் மற்றும் உதவி தளவாய் திரு நரேந்தர் சிங் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.