சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர்
21:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடியில் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.துரைராஜ் அவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அனியாமல் வந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து மற்றும் தலைக்கவசத்தை பற்றிய முக்கியத்துவத்தையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
Related Articles
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம் வினாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டத்தில்தலைவர் :M.மாணிக்கமூர்த்தி-மதுரை மாவட்ட இந்துமுன்னணி துணைத்தலைவர்:முன்னிலை ,A.M.சபரி-நகரதலைவர்,சிறப்பு உரை,C.R.மாணிக்கம்-இந்துமுன்னணியினர்சுமார், 65நபர்கள் கலந்து கொண்டர்கள், நேரம்,6.00PM-7.00இடம்:சிகப்பிஅம்பாள்தி௫மணமண்டபம்,ஜெய்ஹிந்துபுரம்,இந்துமுன்னணி சார்பாக வினாயகர் சிலை வைப்பது,வழக்கம் போல் வைக்கபடும்,மற்றும்அரசு ஆலோசனை முழு மனதோடு ஏற்று கொள்ளபடும்.கொரனாகாலம்என்பதால்அரசுஅறிவுறைஏற்றுவிழா நடத்தபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.பாதுகாப்பு பணியில் :B6PS சார்பு ஆய்வாளர் திரு. தீலிபன் அவர்கள், தலைமை காவலர் R.ஜெயராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து […]
காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன?
காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன? கடந்த 10/12/2022 அன்று, மனுதாரரரான தமிழ்நாடு அரசின் பேருந்து ஓட்டுநர், தனது வாகனத்தை ஓட்டி வரும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை ஓட்டி வந்த நபர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம், சட்டப்பிரிவு 279 மற்றும் 304,ஏ, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவருடைய ஓட்டுனர் உரிமம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. போலீசார், அதனை கடந்த 12/12/2022 […]
வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் […]