National Police News

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்ச/ஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை […]

National Police News Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு டவுன்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக ஊரங்கு உத்தரவை மீறி எந்த வித அத்தியாவசிய காரணமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் […]

National Police News Police Department News

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர்.

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர். Legislative Assembly Election:- On 12.3.2021 Evening Route flag march conducted at S10 Pallikaranai & S16 Perumbakkaml PS limits of Mount District:- கொடி அணிவகுப்பு:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு S10 பள்ளிக்கரணை மற்றும் S16 பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு மாலை 4.00 மணிக்கு பெரும்பாக்கம் குடிசைமாற்று […]

National Police News Police Department News

இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம்

இரயில்வே பாதுகாப்புப் படை,பற்றி அறிந்து கொள்வோம் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எஃப். இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னோவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் […]

National Police News Police Department News

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

National Police News

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி, மதுரை செல்லூர் பகுதியில் போலீசார் அணிவகுப்பு!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி, மதுரை செல்லூர் பகுதியில் போலீசார் அணிவகுப்பு! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில், செல்லூர் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மீனாட்சிபுரம், வெங்கடாஜலபதி தியேட்டரிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பை தல்லாகுளம் சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சேகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, தலைமை வகித்துச்சென்றார். குலமங்களம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, சிவகாமி தெரு, செல்லூர் 60 […]

National Police News

கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கடம்போடுவாழ்வு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெண்களிடம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி வேலம்மாள் அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடுவால்வு பேருந்து நிறுத்ததில் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. வேலம்மாள்அவர்கள் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது என ஆலோசனை வழங்கி, பெண்கள் தங்கள் […]

National Police News

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகரத்தில் SDPI கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மற்றும் நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NFW) ஆகியோர்கள் சேர்ந்து காங்கேயம் ரோடு வேலவன் ஹோட்டல் அருகில் இருந்து CTC காங்கேயம் கிராஷ் வரை மாபெரும் பேரணி மகளிர் மட்டும் கலந்து கொண்டனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

National Police News

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம்.

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி, கடந்த 20.01.2020 முதல் 05.02.2020 வரை நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடைசி நாளான இன்று 05.02.2020 ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

National Police News

பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்த போலீசார் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவ்வழக்கு 31.01.2020-ம் தேதியன்று மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]