தமிழ்நாடு சிறப்பு காவல் படைஆறாம் அணியினருக்குசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 11.2.26 புதன் கிழமையன்று, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியின் கமாண்டென்ட் மதுக்குமாரி I P S அவர்களது உத்தரவின் படி துணை கமாண்டென்ட் தாமஸ் அவர்களது மேற்பார்வையில் உதவி கமாண்டென்ட் மான் சிங் அவர்களது […]
மதுரையில் நகைப் பறிப்பு, குற்றங்களை தடுக்க, மதுரை சுப்ரமணியபுரம் C 2 காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சோபியா அவர்கள் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் நகைப் பறிப்பு, குற்றங்களை தடுக்க, மதுரை சுப்ரமணியபுரம் C 2 காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சோபியா அவர்கள் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார். சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் கிரேசி சோபியா அவர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றார். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வார்டுகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் இணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதில் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், ‘ஒரு பவுன் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பாதுகாப்பின்றி நகை […]
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு 09.02.2026 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம். 09.02.2026 அன்று எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ . லோகநாதன் இ.கா.ப.,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணைஆணையர் (தெற்கு), காவல் துணைஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணைஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரையில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிகழ்சிகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்அந்த வகையில் இன்று முதலுதவி சமூக நல அறக்கட்டளை,மற்றும் அறந்தாங்கி நிஷாஅன்பு அறக்கட்டளை இணைந்துமதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை சிக்னல் அருகில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் […]
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதவி ஆய்வாளரை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதவி ஆய்வாளரை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டெல்லியில் கடந்த 11.12.2025 அன்று தொடங்கி 04.01.2026 வரை நடைபெற்று வரும் 68th Open National Shooting Competition -2025 போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்டு Sports 25 m பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.P. சோபியா லாரன்அவர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு !
சிவகங்கை மாவட்டம் கீழடியை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு ! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2025-2026-ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி சுற்று வட்டார பகுதிகளை ஒருங்கிணைத்து கீழடியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.மேற்கண்ட அறிவிப்பின்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 22.12.2025 தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக மானாமதுரை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கீழடி […]
BDDS அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் ஆய்வு..
BDDS அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் ஆய்வு.. X minister பழனியப்பன் அவர்களின் திருமண விழா நடைபெறுவதால் 14-12-2025 தேதி அன்று வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாதுகாப்பை கருதி 13-12-2025 தேதி மாலை bdds அதிகாரி மற்றும் காவலர்களான தலைமை காவலர் சத்திய குமார் அவர்களின் தலைமையில் ஐந்து பேர் குழு கொண்ட தலைமை காவலர் முருகன் தலைமை காவலர் ரவி முதல் நிலைக்காவாளர் ஆறுமுகம் முதல் நிலைக் […]
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மின்தூக்கியை இயக்கிவந்த எதிரி வேலாயுதம், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள், விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு மின்தூக்கியில் (LIFT) சென்றபோது, எதிரி வேலாயுதம், பாலியல் நோக்கத்துடன் சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, […]
Fillip jak Cadoola kasyna w 2025 roku
Cadoola Opinia Kasyno Rozgladajac sie pierwszego kasyna online nie mialam wielkich oczekiwan – chcialam, zeby jest uczciwe i mozesz dokladnie przetestowane i mialo naparzajacy mozliwosci gier. Do tego konkretnego bonusy osiagalne posiadania, to zrobi jakies zawody. Wiekszosc znalazlam i kasynie. Tak, Cadoola technologia informacyjna spoko kasyno, jednakze z refleksem u nich jeszcze gorzej. Zle trafic […]









