மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் கடந்த 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் […]
Author: policeenews
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது கடந்த 30. 9. 2025 அன்று இரவு தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தவறான தகவலை சொன்னதின் பேரில் உடனடியாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்கள் வரவழைக்கப்பட்டு மாட்டுத்தாவணி […]
மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி
மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மாட்டுத்தாவணி MGR பேருந்து நிலைய பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரு.பிரதாப் என்கிற முதியவரை குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி 02-10-2025 அன்று மதுரை தெற்கு ரயில் நிலைய சுதாகாரத் துரையின் தலைமையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தூய்மை பணியில் மதுரை கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லதா மாதவன் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 80 NCC மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு ரயில் தண்டவாளங்களை தூய்மைப்படுத்தினர். தூய்மை பற்றிய அவசியம் மற்றும் […]
*வாகன சோதனையின் போது திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட போக்குவரத்து காவலர்களை *பாராட்டிய மதுரை* மாநகர காவல் ஆணையர்
மதுரை மாநகர் காவல் *வாகன சோதனையின் போது திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட போக்குவரத்து காவலர்களை *பாராட்டிய மதுரை* மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணை அலுவல் செய்து வந்த போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் […]
Inauguration Ceremony for Basic Training of 14th batch directly recruited Deputy Superintendents of Police.
Inauguration Ceremony for Basic Training of 14th batch directly recruited Deputy Superintendents of Police. Today on 29.09.25, Basic Training was commenced for 14th batch – 26 directly recruited Deputy Superintendents of Police (15 male and 11 female) at Tamil Nadu Police Academy (TNPA), Vandalur, Chennai. So far, the TNPA has trained 13 batches of 297 […]
சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சி அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமான பயிற்சியளிக்கப்படும்
சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சி அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமான பயிற்சியளிக்கப்படும். தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையுடன் (STF) 10 நாட்கள் இணைந்து, வனப் பகுதிகளில் வரைபட ஆய்வு, முகாம் பாதுகாப்பு, வழிகாட்டும் முறை, மலையேறுதல் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும். முக்கிய பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக அழைத்து […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் பொது நூலக துறையின் சார்பாக நடத்தப்பட்ட 2025 மதுரை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 473 நூல்கள் மதுரை மத்திய சிறைச்சாலை கைதிகள் படித்து பயன்படும் வண்ணம் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி இன்று 19-09-2025 வெள்ளி கிழமை பிற்பகல் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறை தலைமை […]
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு கடந்த 08.09.2025 அன்று நண்பகல் மதுரை அண்ணா நகரில் உள்ள சினி பிரியா தியேட்டர் அருகில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நேரம் அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி சென்று விட்டது சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் […]
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர அரசு இராஜாஜி மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் ஆண் சிறைவாசிகளின் நலனுக்காக, புதுப்பிக்கப்பட்ட புதிய வார்டுவை சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்களால் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் திரு. அருள் சுந்தரேஸ் குமார். காவல் துணை ஆணையர் (வடக்கு) A.G.அனிதா, […]

 
                            







