Police Department News

3 கிலோ கஞ்சா கடத்தி வந்த 6 வாலிபர்கள் கைது

பெரியபாளையம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 29) அரவிந்த் (25) ஆகியோர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை ஆந்திராவில் இருந்து […]

Police Department News

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை;

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை; சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை சேர்ந்த சரவணன் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 220 பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் எழுந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணமல் போனதை கணடு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு […]

Police Department News

மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார்.

மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். காலி பணியிடங்கள் பாராளுமன்ற மேல்சபையான ராஜ்யசபாவில் எழுத்து பூர்வ கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லைப் பாதுகாப்பு படையில் 28,92 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி.யில் 18,643 பணியிடங்களும் இந்தோ திபத் படையில் 5,784 பணியிடங்களும், […]

Police Department News

தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வைத்தியர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). நாட்டு வைத்தியர். இவரது மனைவி மேரிகுட்டி (43), இவர்களுடன் உறவினரான செல்வம் (63) என்பவரும் வசித்து வருகிறார். ரவீந்திரனுக்கு சொந்தமான மற்றொரு வீடும் அப்பகுதியில் உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு […]

Police Department News

இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர்.

இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் உடலை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார். காவலரின் இந்தச் செயலை காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினார்கள்.

Police Department News

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல்

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் கரிமேடு C5, காவல் நிலையத்தில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் காவல் நிலையத்தில் அலுவல் சம்பந்தமாகஇருக்கும் போது, அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் வந்து ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி கொடுத்த தகவலை பதிவு செய்து , அதன் பின் காவல் ஆய்வாளர் திரு. […]

Police Department News

மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர்

மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர் மதுரை, நகர் மேல்மதுரை கிராமம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திரு.பாண்டி அவர்கள், இவர் கடந்த 12 ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் அலுவல் சம்பந்தமாக தெற்கு வெளி வீதியில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது தனக்கு கிடைத்த தகவலின்படி NMR பாலத்தின் அடியில் சென்று பார்த்த போது அங்கு சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் நபர் […]

Police Department News

தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி

தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி தமிழக காவல் துறையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்கள் காவல் துறையில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அனைவரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும், மனமகிழ்சியுடன் பணிபுரிய யோகா பயிற்சியினை ஏற்பாடு செய்துள்ளார். சென்னை பல்கலை கழகத்தில் […]

Police Department News

மாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை – வாகனத் திருடனாக மாறிய மகன்!

மாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை – வாகனத் திருடனாக மாறிய மகன்! மாமியார் மருமகள் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மகன் வாகனத் திருடனாக மாறிய சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி, ஸ்ரீரங்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போயின. வாகனங்களை இழந்த பொதுமக்கள் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகத் துணை ஆணையர் வேதரத்தினம் தலைமையில் தனிப்படை […]