திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற 3 ம் நாள் வி. கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயலால்காணி குடியிருப்பு மக்களுக்கு வி. கே. புரம் காவல் ஆய்வாளர் […]
Author: policeenews
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் […]
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண். 354/2020, இந்தியச் சட்டத்துடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ( முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான தூத்துக்குடி மாவட்டம் திரவியம் ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், என்பவரின் மகன் நாகராஜ் வயது 52, நாகராஜன் மகன் முத்துக்குமார், வயது […]
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல் பட்டால் […]
துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவல்துறை
துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவல்துறை மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்தபோது ரூபாய் 82¸500/- பணத்தை தவற விட்டதாக ஒத்தகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் CCTV மூலம் சம்மந்தப்பட்ட ஆட்டோவை கண்டறிந்து¸ ஓட்டுநர் காவல் நிலையம் வரழைக்கப்பட்டு பணத்தை மீட்டு கொடுத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கினர்.
வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி தமிழ் நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்கள் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 18 ம் தேதி […]
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ தவறி விட்டுச் சென்றதை கண்ட திரு.சுந்தரபாண்டி மற்றும் திரு.மகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணத்தை எடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணத்தை தவறவிட்ட உரிமையாளரை அடையாளம் கண்டதில் திரு.பகவதிராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து […]
கொரோனா நோய் தொற்று, மற்றும் குற்றத் தடுப்பில் மக்களின் பங்கு, பற்றி பொது மக்களிடம் கலந்தாய்வு செய்த காவல் ஆய்வாளர்
கொரோனா நோய் தொற்று, மற்றும் குற்றத் தடுப்பில் மக்களின் பங்கு, பற்றி பொது மக்களிடம் கலந்தாய்வு செய்த காவல் ஆய்வாளர் மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதோடு கொரோனா நோய் தடுப்பு பற்றி மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு செய்தும் இலவச முக கவசங்கள் வழங்கியும் வரும் இவர் கூடுதலாக நேற்று செப்டம்பர் மாதம் 1 ம் தேதி கட்ராபாளையத்தில் உள்ள செப்பல் சேம்பர் […]
நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை தாக்கிய நபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை தாக்கிய நபர் கைது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூசாலிப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிராஜா, (28) இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பாண்டிச்சாமி (20), என்பவரும் நண்பர்கள். பேச்சிராஜாவின் இரு சக்கர வாகனத்தை சசிகுமார் இரவல் வாங்கிக் கொண்டு பஜாரில் செல்லும் போது வாகனத்தோடு கீழே விழுந்ததில், இரு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. அதை சரி செய்வதற்கு ரூபாய் 8000/− ஆகியுள்ளதாக பேச்சிராஜா […]
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாவட்டம், அண்ணா நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் ஆழ்வார்புரம் பொது மக்களுக்கு நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். போலீஸ் இ நியூஸிற்காக மதுரை மாவட்ட செய்தியாளர்கள் M.அருள்ஜோதி S.செளகத்அலி










