தமிழ்நாடு காவல்துறை சிறந்த முறையில் பணி செய்து வருகின்றனர் அவர்களைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மக்கள் உயிரை காக்கும் பணியில் வெகு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தமிழ்நாடு காவல்துறைக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்
Author: policeenews
ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்.
ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர். விருதுநகர் மாவட்டம்¸ அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் இணைந்து 01.05.2020-ம் தேதியன்று ஆதரவற்ற நபர்களுக்கு காவல் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து அன்னதானம் வழங்கினார். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில்
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில் புன்செய் புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, தனபாலசுந்தரம் மற்றும் தலைமை காவலர்கள் புன்செய்புளியம்பட்டி பகுதிக்குட்பட்ட நால்ரோடு செக்போஸ்டில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் மற்றும் […]
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்:
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்: கொரானா வேடமிட்டு எச்சரித்தல்! நாடகம் செட்டப் செய்து பயமுறுத்துதல்! வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்தல்! வாகனங்கள் பறிமுதல் செய்தல்! ( கிட்டத்தட்ட 1 லட்சம்!) அந்த வாகனங்களைப் பாதுகாத்தல்! அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல்! ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்தல்! ( கிட்டத்தட்ட 3 லட்சம்!) தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைப் பாதுகாத்தல்! காய்கறி, இறைச்சி சந்தைகளில் கண்காணித்தல் […]
திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள்
திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் உட்பட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகளின் குறைகளை தீர்க்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை விவசாயிகளிடமிருந்து 91 மனுக்கள் வந்ததில்¸ 88 விவசாயிகளின் குறைகள் நிர்வத்தி செய்யப்பட்டுள்ளது.
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள் உலகை உலுக்கி வரும் கொரோனாவால் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு தினமும் சொந்த செலவில் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த திரு. நித்தியானந்தம் மற்றும் திரு. ராகுல்.
கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது இடம்:திருப்பூர் மாநகரம் நிலையம்:வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் […]
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி.சக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி,
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி.சக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருT.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில்,போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு M.குணசேகரன் அவர்களின் தலைமையில், போளூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.அருண்குமார் மற்றும் போலீசார் இணைந்து ஜமுனாமரத்தூர் வேட கொல்லைமேடு, நாகநதி ஆத்துப்பாலம், நீப்பார்பட்டு கூட் ரோடு போன்ற இடங்களில் நடத்திய மதுவிலக்கு அதிரடி சோதனையில் 152 லிட்டர் சாராயம் கடத்திய 1)உமாபதி, வயது 37, S/O.கார்த்திகேயன், மேட்டுக்குடிசை, […]
ஊரடங்கு உத்தரவை மதிப்போம் தேனி மாவட்ட காவல்துறையினர்கள்
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..








