தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
மதுரைஅரசுமருத்துவமனையில்நோயாளிஇடம்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லலஞ்சம்:ஒப்பந்தபணியாளர்நீக்கம்! மதுரை :மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 203வதுவார்டுசிகிச்சைபெற்றுக்கொள்வதற்காபெண்ஒருவரைதன்உறவினரோடுஒப்பந்தபணியாளர்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செகிறார்.பின்புஅழைத்துச்சென்றதற்குகையூட்டாகலஞ்சம்அவரிடம்௹பாய்50.00பெற்றுக்கொண்டுவிடைபெறுகிறார்.அங்கேஒருமருத்துவர்சகஜமாககைபேசிபேசிக்கொண்டிருக்கும்போதேஇவர்கையூட்டுபெறக்கூடியசம்பவம்அரங்கேறியுள்ளது.இதுபொதுமக்களிடையேமிகப்பெரியஅதிர்ச்சிஅலைகளைஏற்படுத்திஇருக்கிறது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குவரக்கூடியஅனைவரும்வசதிஇல்லாதஏழைஎளியர்மட்டுமேவருகிறஅவர்கள்மருத்துவமனையில்இணைந்தபிறகுஉணவிற்கேகஷ்டப்படுகிறபொழுதும்கூடஒப்பந்தபணியாளர்கள்அவரிடம்கையூட்டுபெறுவதுசமூக ஆர்வலர்கள்மிகப்பெரியமனவேதனையைஏற்படுத்தியுள்ளது.உடனடியாக அரசு மருத்துவமனையில் முதல்வர் திரு. ரத்தின வேல்அவர்கள்தலையிட்டுஇதுபோன்றபகையூட்டுபெறும்ஆசாமிகளை, களைஎடுக்கவேண்டும். என்பதேஅணைவருடையஎண்ணமும்உள்ளது.இதுசம்பந்தமாகஒப்பந்தபணியாளர்பணியில்இருந்து. நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்? காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் : இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள IPC (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ( Police ) ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், ( CrPC ) பிரிவு 39-ல் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களாகிய நாம் […]
எதிர்பாராத விதமாக சேற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபர்களை சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்று காப்பாற்றிய ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் 17-3-2021 அன்று மது முளைப்பாரி கரைக்கும் நிகழ்வில் பருப்பூரனியில் விழுந்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்களை காப்பாற்றிய 1.HG.151.R.கதிரவன். 2 HG.150. G.விஜயன். 3. HG.155.R.ஜோதி. HG.183.S அஜித்குமார். 5.HG.012.S.முத்துராமு.6.HG.113.M.கமலக்கண்ணன். 7.HG.134.R.அழகேஸ்வரன். ஊர்காவல் படையினருக்கு காரைக்குடி காவல்துறை […]