தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..



தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
திருச்சி மாநகரில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சி மாநகரில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளராகவும், மத்திய மண்டல உளவுத்துறை பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாஸ்கரன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி சத்திய பிரியா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்..
மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலுார் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி நீலாதேவி, வயது 47. நேற்று முன்தினம் இரவு இவரது கணவர் தோட்டத்திற்கு, இரவு காவலுக்கு சென்று விட்ட நிலையில். வீட்டில் நீலாதேவி, மகள்கள் மகேஸ்வரி, 27; அகிலாண்டேஸ்வரி, 22, ஆகியோருடன் துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த உ.புதுப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், 27 […]
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் வைகையாற்று தடுப்பு சுவற்றிலிருந்து கீழே விழுந்த நபர் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை, தோப்பூர், ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் அண்ணக்கொடி மனைவி பாண்டீஸ்வரி வயது 40/2021, இவரது கணவர் அண்ணக்கொடி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டிலுள்ள பவானி ஆட்டோ ஸ்டோரில் வேலை செய்து வருகிறார், நேற்று சனிக்கிழமை இவருக்கு அரை நாள் விடுமுறை ஆகையால் இவர் மது அருந்தி விட்டு பாலம் ஸ்டேஷன் ரோட்டில் எல்.ஐ.சி அருகே […]
