தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..



தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திரு கோவில் முன்பாக ஆர்ச் அருகே வெடிக்காத நாட்டு வெடி குண்டு ஒன்று கிடந்தது. அதை டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை தண்ணீர் ஊற்றி செயலிலக்க செய்தனர் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் இடத்தில் நாட்டு வெடி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை செயலிலக்க செய்ததால் பொதுமக்கள் […]
மதுரை ஸ்மார்ட் சிட்டிஆலோசனைக்குழகூட்டம் மதுரை ஸமார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டம் இரண்டாவது முறையாக கடந்த 17/9/21 அன்று நடைபெற்றது இத்திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெற்று வ௫ம் அனைத்துப் பணிகளையும் விரிவாக ஆய்வு செய்தார்கள். பெரியார் பேருந்து நிலைய பணி மற்றும் வைகைகரை சாலை, சங்கப் பூங்கா அமைக்கும் பணி மற்றும் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாத்து, மற்றும் மேம்படுத்துதல் பாதாளசாக்கடை, திட்டம் நகர போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல். ஆகிய ஜந்து முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக, தனித்தனியான ஆய்வுக் கூட்டம் […]
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி? பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள். புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு […]
