தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
Madurai Karimedu Police recover gold jewelery stolen from Madurai Railway Colony Balsamy’s son Mariappan, 52/2021, a resident of Jasmine Colony, Railway Colony, Madurai, was arrested on suspicion of stealing a gold bangle and jewelery from his house. Analyst by Inspector of Police by Mrs. Lokeswari. and Sub Inspector of Police -Mayan investigator, Special team Analyst […]
சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் மணல் கடத்துவதாக மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இன்று காலை சக்கிலிநத்தம் பகுதியில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் 1 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது, விசாரனையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள சின்னாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக மணல் திருடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக டிராக்டரை […]
பெல்ரம்பட்டியில் மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்க்கு சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (வயது .26) இவரது மனைவி கவி பிரியா இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.குடும்ப பிரச்சனை காரனமாக கனவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் கவிபிரியா கோபித்து கொண்டு நார்த்தம்பட்டியில் உள்ள அம்மா […]