Police Department News

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 15.04.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் உள்ள SSM நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்கவைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் கூறினார்கள். தேவையற்றது வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் […]

Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]

Police Department News

கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார்.

கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகளின் போது, போக்குவரத்து காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, முகக்கவசங்கள் மற்றும் திரவ கிருமிநாசினி தெளிப்பான்கள் (Nasal […]

Police Department News

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர்

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட 6 பேர் நடைபயணமாக செல்வதை அறிந்த பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் செங்கல் சூளையில் வேலை செய்வதாகவும் வருமானம் இல்லாததால் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்க்கு செல்வதாக நீண்ட தூரம் நடந்து வருவதால் ஏதேனும் வாகனத்தில் ஏற்றி உதவி செய்யுமாறு கூறிய குடும்பத்தினருக்கு தேவையான உணவு உடை […]

Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]

Police Department News

கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 👮500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில்

கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 👮500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து அனைத்து 🔥காவலர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நமது கடலூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் 🙏மரியாதைக்குரிய #சாந்தி_DSP அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்…

Police Department News

மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள்

மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள் சென்னை¸ கீழ்பாக்கம் கார்டன் டி பி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவினால் சாலையில் ஆதரவற்று இருக்கும் சுமார் 100 நபர்களுக்கு தினமும் சென்று உணவு வழங்கி வருகின்றனர். டி பி சத்திரம் காவலர் குடியிருப்பு பல சிறப்புகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இக்குடியிருப்பு வளாகத்தில் சிங்கப் பெண்ணே என்ற பேட்மின்டன் விளையாட்டு அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் கலந்து […]

Police Department News

கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச உதவிகள்…

விருதுநகர் மாவட்ட செய்திகள்:- கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச உதவிகள்… நாடுதோறும் தமிழகம் முழுமையும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், ஊர்களில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவித நிகழ்விற்கும், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய பொறுப்பாக இருந்துவருகின்றது,இவர்களைப்போலவே மற்ற ஏனைய அரசு ஊழியர்கள் இருந்தாலும் அவர்கள் கடமையை கடமைக்காக மட்டுமே செய்ய முடியும் அவ்வளவேதான் செய்யஇயலும் அது அவர்களின் தவறல்ல அது அவர்களின் நிலை (எல்லை வரையறை). […]

Police Department News

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் – காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..!

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் – காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..! கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை உத்தரவின்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு அதே பகுதியில் காய்கறி விற்பனை செய்யும் ராஜம்மாள் என்ற மூதாட்டி ஆரத்தி எடுத்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]

Police Department News

ஊரடங்கின்போது ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய மதுரை காவல்துறை

கரோனா ஊரடங்கால் தவித்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மதுரை காவல்துறை வழங்கியது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சக்கி மங்கலம், எல்கேடி நகர், கண் பார்வையற்றோர் காலனியில் வசிக் கும் முதியோர், ஆதரவற்ற 20 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் உட்பட 15 வகையான காய் கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் எஸ்பி வனிதா […]