Police Department News

நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு

நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சண்முக பிரபு ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் பிடிபட்டு அக்டோபர் 14.10.2019 அன்று தேவகோட்டை ஆர்டிஓ கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டது. விசாரணை நடத்திய ஆர்டிஓ திரு.சங்கரநாராயணன் இருவரின் உறுதிமொழி சான்றின் படி ஒரு வருடம் நன்னடத்தை வழங்கி உத்தரவிட்டார். இந்த நன்னடத்தை விதியை மீறி இருவரும் கடந்த 01.01.2020 அன்று காரைக்குடி செக்காலை வாட்டர் […]

Police Department News

அண்ணாசாலையில் வியாபாரி கடத்தல்: காரை மடக்கிய போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது

அண்ணா சாலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீஸார் சென்று மடக்கி விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் ஆய்வாளரைத் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டை, செல்லப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் பைசுதீன் (48). இவர் ஆயிரம் விளக்கில் சொந்தமாக ஹெல்மெட் விற்கும் கடை வைத்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48) என்பவரிடம் 6 மாதம் முன் ரூ.10 லட்சம் கடன் […]

Police Department News

தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர்.

தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர். தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகளுக்கென தீயணைப்பு அருங்காட்சியகம் கோயம்பத்தூர் இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழங்காலத்தில் பயன்படுத்திய தீயணைப்பு கருவிகள், உபகரணங்கள், வீரர்களின் அறைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திய ஆடைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து குழந்தைகளுடன் கண்டு களித்தார்கள். மேலும் அருங்காட்சியகத்தை காலை 10 மணி முதல் மாலை […]

Police Department News

திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர் தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் அவர்களின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை […]

Police Department News

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!! இ-வாரண்ட், இ-சம்மனை இ-பீட் உடன் இணைத்து குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்தது. இதையடுத்து அவர் களுக்குக்கு மார்ச் 12-ம் தேதி புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன்‌ அவர்களை சிவகங்கை போலீஸார் பாராட்டினர். குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் […]

Police Department News

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது*

*. *பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணியாளர்கள்,  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு தங்களுக்குள் மகளிர் தின வாழ்த்துகளை பூக்களை கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.*

Police Department News

கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!!

கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 7.50 ரூபாய் கள்ள நோட்டு கைபற்றியதாக முதல் கட்ட தகவல்.

Police Department News

வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!

வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது..! வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார். அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். […]

Police Recruitment

6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!!

6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் தொழிலாளி. இவருக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். சிறுவன் கடந்த சில நாட்களாக தந்தை சிவக்குமாரிடம் செல்ல மறுத்து அழுதுள்ளான் இதனால் சந்தேகம் அடைத்த சிவகுமாரின் மனைவி மகனிடம் விசாரித்துள்ளார். இதில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவகுமாரின் மனைவி திருப்பூர் வடக்கு […]

Police Department News

திருமணம் ஆன பெண்ணுக்கு காதல் வலையை வீசி மிரட்டிய உலக அழகன் கைது..!

! கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பெண் இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் ஆகிய நிலையில் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார் அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுநர் ராஜா என்ற உலக அழகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் எடுத்துள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் இந்த உலக அழகன் அப்பெண்ணை மறு திருமனம் செய்து கொள்ளும்படி தொள்ளைபடுத்தி உள்ளார், அப்படி செய்யவில்லை என்றால் உன்னுடன் எடுத்த […]