Police Department News

பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை!

பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்; விவசாயி அடித்து கொலை! மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய மூவர் கைது!! கெங்கவல்லி அருகே, பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவசாயியை அடித்துக்கொன்ற உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலையுண்ட நபர், மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி 6- வது வார்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராமர் (41). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு விஷ்ணு […]

Police Department News

ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி ஒரு ரோந்து பணி செல்லும் போது பள்ளி மாணவர்கள் அனைவரும் வார இறுதியில் வண்ண உடைகளை அணிந்து சென்றுள்ளனர் ஆனால் ஒரு மாணவன் மட்டும் சீருடையில் சென்றுள்ளார். அவரை விசாரித்தபோது தனக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே உள்ளது என்று தமது ஏழ்மையை குறிப்பிட்டுள்ளார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவருக்கு இரண்டு […]

Police Department News

பொய் சொன்ன பெண் கான்ஸ்டபிள்… சஸ்பெண்ட் செய்த எஸ்பி!

பெரம்பலூர் வெங்கடேஷபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி சுமதி இவர் குன்னம் காவல்நிலையத்தில் 2016- ஆம் ஆண்டு முதல் கான்ஸ்டபிளாகப் பணிப்புரிந்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஒரே காவல்நிலையத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் காவலர்கள் பற்றிய பட்டியலை பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகம் தயாரித்திருக்கிறது. இதில் கான்ஸ்டபிள் சுமதி குன்னம் காவல்நிலையில் தான் வேலை செய்த பணி காலத்தை குறைத்து எஸ்.பி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார். இதே போன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வழக்கின்மை சான்று […]

Police Department News

திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்” – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக்

திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்” – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக் கொள்ளையர்கள்அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் சென்று பைக்குகளைத் திருடுவோம். கையோடு ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்வோம். பின்னர் திருடிய பைக்குகளில் சென்று வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவோம்” என்று மூன்று கொள்ளையர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஐ.டி ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கை கடந்த நவம்பர் மாதம் […]

Police Department News

நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி!

நண்பனின் தந்தைக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆமஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக ரவிச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இதில் பல கிராமங்கள் சேர்த்து ஒரு ஊராட்சியாக உள்ளது. அதில் செவிடன்காடு, இடையன்காடு ஆகிய பகுதிகளில் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உதவுவதற்காக மகன் கவின் பிரவீன் (வயது 19) பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். தனது நண்பர் […]

Police Department News

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ்

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான.. நெல்லை போலீஸ் (காவல் துறையை பாராட்டி போஸ்டர்கள்) 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவம் தடயங்கள்மறைக்கப்பட்டனகாவல்துறையின் தீவிர புலன் விசாரனையில் கொலையாளிகள்கைது சபாஷ் நெல்லை நகர உதவி ஆணையர் சதிஷ்குமார்அவர்களுக்கு.சட்டம் தன் கடமையை செய்யும். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Recruitment

செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்!

செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்! திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அதிலிருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு சென்றுள்ளது.அவர் இதுப்பற்றி திருப்பத்தூர் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லியுள்ளார். அதன்படி டிசம்பர் 22ந்தேதி காலை, கொரட்டி கிராமத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் மண்ணை எடுத்து அதனை செயற்கை மணலாக தயாரித்துக் […]

Police Department News

நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம்

நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம் ஊழியர்பகலில் ஏடிஎம்-களுக்கு பணத்தை நிரப்ப கார் ஓட்டுவேன், இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்வேன். இப்படி பிஸியாக இருந்த நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழிப்பேன்” என்று டிரைவர் அன்புரோஸ் போலீஸாரிடம் கூறியுள்ளார். சென்னையில் ஏடிஎம்-களுக்குப் பணத்தை நிரப்ப வந்தபோது 52 லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் அன்புரோஸ் மாயமானார். அவரைப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் […]

Police Department News

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளைசென்னையில் கொள்ளையடித்த பணத்தில் கோவாவுக்கு மனைவியுடன் தேனிலவுக்குச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர், பகவான்தம்பி தெருவைச் சேர்ந்தவர் தல்லாராம். இவர் பூக்கடை குடோன்தெருவில் வணிகவளாகத்தின் 2-வது தளத்தில் துணிக்கடை நடத்திவருகிறார். டிசம்பர் 8-ம் தேதி இவரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரிலிருந்த 7.36 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், […]