Police Department News

வழிப்பறி செய்து சிக்காமல் இருக்க போலீஸ் சிசிடிவி கேமரா உடைப்பு: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

ஓட்டேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் சிசிடிவி கேமரா இருந்தால்தானே தம்மை அடையாளம் கண்டு போலீஸார் பிடிப்பார்கள் என சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி சந்திரயோகி சமாதி தெருவில் வசிப்பவர் முனுசாமி(36) .இவர் இப்பகுதியில் நேற்றிரவு வந்தபோது ஒரு கும்பல் இவரை தாக்கி, கத்தியைக்காட்டி மிரட்டி கையிலிருந்த ரூ.1200- ரொக்கப்பணத்தைப் பறித்துச் சென்றது. அப்போது அந்த கும்பலில் ஒருவன் அங்குள்ள சிசிடிவி கேமராவைக்காட்ட அங்கிருந்த 6 சிசிடிவி காமிராக்களைக்கண்ட […]

Police Department News

காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா.

காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா. சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் […]

Police Department News

சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சி பயிற்றுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழாவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தொடக்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கினார்.

கடந்த வருடம் 16.11.2018 அன்று முதல் பெங்களூரில் நடைபெற்ற NIMHANS சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சியை ஓராண்டுகால முடித்தவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா சென்னை பெருநகர ஆணையரகத்தில் 25.11.2019 துவங்கி 26.11.2019 வரை 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சியளராக காவல் ஆய்வாளர்கள் K.A பார்வதி, CCB, G.G.பிரசித் தீபா,D6 அண்ணா சதுக்கம் PS, P. சாந்தி தேவி,V-1 வில்லிவாக்கம் PS(crime), G.கீதா,CCB, K. ஷோபா ராணி,W-29 ஆவடி AWPS, R. நவரத்தினம் […]

Police Department News

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல். தெற்கு மண்டலத்தைச்சேர்ந்த சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா 28.11.2019 அன்று சைதாப்பேட்டை, […]

Police Department News

கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை மாநகர் சாரதி இல்லம், சோலையழகுபுரம் 2வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடைய மகன் சீனிவாசபெருமாள் 24/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (28.11.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சீனிவாசபெருமாள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Police Department News

நீ போலீஸ் என்றால் நாங்கள் யாரு?’ – பெல்ட், வாக்கி டாக்கியோடு வசூல்செய்த போலி போலீஸ்சென்னையில், போலீஸ் அணியும் பெல்ட், போலி போலீஸ் ஐ.டி கார்டு, சிறுவர்கள் விளையாடும் பொம்மை வாக்கி டாக்கி என வலம் வந்ததோடு, வசூல்

நீ போலீஸ் என்றால் நாங்கள் யாரு?’ – பெல்ட், வாக்கி டாக்கியோடு வசூல்செய்த போலி போலீஸ்சென்னையில், போலீஸ் அணியும் பெல்ட், போலி போலீஸ் ஐ.டி கார்டு, சிறுவர்கள் விளையாடும் பொம்மை வாக்கி டாக்கி என வலம் வந்ததோடு, வசூல் வேட்டையிலும் ஈடுபட்ட ‘போலி’ போலீஸ்காரரை திருமுல்லைவாயல் போலீஸார் கைதுசெய்துள்ளனர். சென்னை அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். இவர், அந்தப் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு போலீஸ் அணியும் […]

Police Department News

அன்று பட்டாக்கத்தியுடன் வீரவசனம்; இன்று மன்னிப்பு!’ – சி.சி.டி.வி-யால் சிக்கிய ரவுடிக் கும்பல் சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் சாலையில் சென்றவர்களைப் பட்டாக்கத்தியைக் கொண்டு மிரட்டிய ரவுடிக் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அன்று பட்டாக்கத்தியுடன் வீரவசனம்; இன்று மன்னிப்பு!’ – சி.சி.டி.வி-யால் சிக்கிய ரவுடிக் கும்பல் சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் சாலையில் சென்றவர்களைப் பட்டாக்கத்தியைக் கொண்டு மிரட்டிய ரவுடிக் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் சில தினங்களுக்குமுன் போரூர் சமயபுரம் 5-வது தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. நிர்வாணக் கோலத்தில் சுற்றித் திரியும் வாலிபர் ஒருவர், ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடிப்பது, தன்னுடைய முகம் சிசிடிவியில் தெரியாமலிருக்க கேமராவைத் திருப்பி […]

Police Department News

இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்!’- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி

இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்!’- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி ஆன்லைன் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பெயரில் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்த புகாரில் வி.சி.க மாநில நிர்வாகி சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பட்டாசு தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த அழகர்சாமி என்ற ராஜா, மற்றும் அவரின் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் ஆகியோர் நடத்திவந்த,இன்பி கேலக்ஸி […]

Police Department News

கிண்டி காவல் நிலையத்தில் காணாமல் போன காவலரின் பைக்: போதையில் திருடிய தனியார் வங்கி மேலாளர் கைது

கிண்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய தனியார் வங்கி மேலாளர், தனது மோட்டார் சைக்கிள் என நினைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆலந்தூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பரங்கிமலை ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றுகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த வாரம் கிண்டி காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட தனது பல்சர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு […]

Police Department News

புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி. பேச்சு!

அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி. பேச்சு! புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.வெ.அருண்சக்திகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கிப் பேசினார். மேலும் அரசுப் பள்ளிகளில் […]