Police Recruitment

தேனி மாவட்டம் தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த காவல்துறையினர்

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182 திரு.தர்மர் ஆகியோர்கள் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Police Recruitment

சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி 1.பிளக்ஸ் வைக்கக்கூடாதுஅனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், 2.வாகனங்களில் மைக்செட் கட்டக்கூடாது, ட்ராக்டர், டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது 3.அனுமதிக்கப்பட்டஒவ்வொரு […]

Police Recruitment

தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Police Department News

Dr.R.Sivakumar  (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர்

ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar  (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்

Police Department News

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டம்: காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் கெடுபிடி காரணமாக நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக மெரினாவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காவல் ஆணையர்  A.K.விஸ்வநாதன்    தடை விதித்துள்ளார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் […]

Police Department News

மெரினாவில் போராட்டம் நடத்தியதாக 18 பேர் கைது: காவல் ஆணையர் நேரில் ஆய்வு

மெரினா கடற்கரையில் திடீர் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட விஷயங்களை காவல் ஆணையர் மெரினாவில் நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் […]

Police Department News

குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர் Police e News Reporter K.RAMESH

Police Recruitment

சூடுபிடிக்கும் பழனி சிலை விவகாரம் – கோவிலின் இணை ஆணையரிடம், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பழநி வந்தனர். மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 2004-ல் கருவறையில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நவபாஷாண […]

Police Department News

ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் காணாமல் போனது. இப்பகுதி கண்காணிப்புக் காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அடுக்கு மாடிக் குடியிருப்பின் முன்னாள் காவலாளியான ஜெகதீசன் என்பவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.  இதையடுத்து ஜெகதீசனினின் செல்ஃபோன் சிக்னல்களை ஆய்வு செய்த போது அவர் கும்பகோணத்தில் இருந்தது தெரியவந்தது. கும்பகோணத்தில் லாட்ஜ் […]