Police Department News

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவலர்களின் கொடிஅணி வகுப்பு

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவலர்களின் கொடிஅணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் சரக ஆணையர் ,காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம […]

Police Department News

சென்னையில் காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த 6 காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னையில் காரில் மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த 6 காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், காரில் மயங்கிய நிலையில் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 6 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.V.ரவிச்சந்திரன் தலைமையில் உதவி […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம்,ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம்‌ குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி, சைபர்கிரைம் பிரிவு திரு. D. அசோக் குமார் காவல் கண்காணிப்பாளர், அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன்., ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.C.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின் […]

Police Department News

ஏ.டி.எம்-யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஏ.டி.எம்-யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஏர்வாடி பஜாரிலுள்ள ஏ.டி.எம்மில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக முயற்சி செய்து ஏ.டி.எம்மில் பணம் வரவில்லை என்று திரும்பி சென்றுள்ளார். பின்பு ரூபாய் 10 ஆயிரம் பணம் தாமதமாக வந்து ஏ.டி.எம்மில் இருந்துள்ளது. அதன்பின் ஏர்வாடி, கள்ளிகாட்டை சேர்ந்த பெனிஷ் ஜீவா […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு. 05.04.2024நடைப்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிவந்திபட்டி, தாலுகா, மூன்றடைப்பு, ராதாபுரம், கூடங்குளம், வி.கே‌.புரம் போன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ரயில்வே […]

Police Recruitment

தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். எளிதாக அணுக அல்லது யூகிக்க முடியும் என்று தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட கடவுச்சொற்களைத் தவிர்க்கவும்.ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

Police Recruitment

அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர்

அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர் 67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றன. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினித்திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத்திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் […]

Police Recruitment

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை மேற்கொண்டார்இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவுஉயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தண்ணீர் பீய்ச்ச நாளை முதல் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்தோல்பை மூலம் தண்ணீர் பீய்ச்ச கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்யவேண்டும்

Police Recruitment

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம்

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம் பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது.இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் காவல் துணை ஆணையர் தெற்கு , அவனியாபுரம் சரக ஆணையர் ,காவல் […]

Police Recruitment

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள்

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் ‘சைபர் கிரைம்’ கும்பல் .ஐ.டி. நிறுவன ஊழியர்களை குறிவைத்து செயல்படுவது தெரிய வந்துள்ளது மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் மகாதேவன் இவர் பெங்களூரில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார் இவரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு லட்ச ரூபாய் சுருட்ட முயன்றுள்ளனர் இதுகுறித்து கண்ணன் கூறியதாவது இரு தினங்களுக்கு முன் என் மொபைல் போனுக்கு குரல் […]