Police Recruitment

காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர்

காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக நின்றுக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரால் பதில் எதுவும் கூற முடியாத அளவிற்கு சோர்வான நிலையில் இருந்ததை அறிந்து அவருக்கு உணவு அளித்து அவரது பசியை போக்கி உள்ளார். பின்னர் எனது ஊர் தாழையூத்து […]

Police Recruitment

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, வில்லாபுரம் ஹவுஸிங் போர்ட் காலணியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வராஜ் இவரது மனைவி காளீஸ்வரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் மனைவி காளீஸ்வரி தனது மாமனார் சேகர் வீட்டில் இருந்து வந்துள்ளார், கணவர் […]

Police Recruitment

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு மதுரை மாநகர் SS காலணி C3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.தகவல் அறிந்த SSகாலணி காவல் நிலைய […]

Police Recruitment

காவலர் தேர்வுமையத்தை ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020 ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பின்னர் தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு […]

Police Recruitment

மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார்

மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 10, 097 இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர், பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்டது, இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் […]

Police Recruitment

மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்

மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் மேலூர் அருகே அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் மந்தையிலிருந்து அரசு மது […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு 14.12.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 13.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 07 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 63 வழக்குகளும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 26 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 210 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் […]

Police Recruitment

கழுகு போல் உயர்வான இடத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள்

கழுகு போல் உயர்வான இடத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் தமிழ் நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் , இரண்டாம் நிலை காவலர் ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக 13.12.2020-ம் தேதியன்று தேர்வெழுதும் தேர்வாளர்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் கணியன் காவலர் கையேடு இலவசமாக நிறையபேருக்கு வழங்கினார் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் மற்றும் இவர் கழுகைப்போல […]

Police Recruitment

_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…

*_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741 காலிப் பணியிடங்ககளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இக்காவலர் பணியிடங்களுக்கான […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மலம்பட்டியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மீனாள் வயது 35, /2020, இவர்களுக்கு நந்தினி வயது 17/2020, என்ற மகள் உள்ளார் இவர் மலம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கொரோனா […]