பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் […]
Police Recruitment
சென்னையில் பிரபல நகைக்கடை மேலாளரை மிரட்டி ஒருகோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் 5 வழக்கறிஞர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்
. திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் கடந்த 3 ஆம் தேதி, தியாகராயநகரில் உள்ள பிரபல எலைட் தங்க நகைக்கடையில் பழைய தங்க நாணயங்கள் கொடுத்து ,3 சவரன் செயின் வாங்கியுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், அந்த தங்க நகை போலியானது என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சில நாட்களில், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்:
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- நாள் 15-11-2019 தேதி விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறியுள்ளார்,குடும்ப பிரச்சனை காரணமாக விரக்தியில் விஷமருந்தியிருந்துள்ளார் அதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் எடுத்துக்கூறி உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள் ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் சிறிதும் மனிதாபிமானம் இன்றியும் பொறுப்பு இன்றியும், காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டிச்சென்று […]
சாலையோர மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே பூங்கா பள்ளியை அடுத்த தேசிய பாளையம் என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சாலையோரம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது இச்சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதி மக்கள் அச்சத்தில் நேற்று மதியம் 14 -11 – 2019 வியாழக்கிழமை சுமார் 12 மணி அளவில் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர் […]
காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்
காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் வழங்கி கௌரிவித்தனர் காஞ்சிபுரத்தில் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெற்ற ஸ்ரீ அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக மேற்கொண்ட காவல்துறையினரைமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டி, தனித்தனியாக அனைத்து […]
குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்
மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்பாணி கோவில் தெரு, மதிச்சியத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருடைய மகன் மீனாட்சிசுந்தரம் 22/19 இவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் மதுரை கோட்டை தெரு, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சேது என்பவருடைய மகன் சரத்குமார் என்ற சரத் 25/19 இவர் […]
கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
கன்னியாகுமரி மாவட்டம் 14.11.2019 இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜய பாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.செல்வராஜ் சுரபி கன்னியாகுமரி மாவட்டம்
ஏழையின் வாழ்க்கையை மேம்படுத்த வழிவகை செய்த காவல்துறை
கோயம்புத்தூர் தமிழ்நாடு சிறப்பு காவல் 4ம் அணி முகாம் அருகில் உள்ள இக்குடியிருப்பில் மூன்று பெண்குழந்தைகள் உள்பட நான்கு குழந்தைகளுடன் குடியருந்து வரும் ஏழை கூலி தொழிலாளி ஒருவருக்கு அவரது வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு சிறப்புக்காவல் 4ம் அணியின் சார்பாக இரண்டு ஆட்டு குட்டிகளையும் பாய் மற்றும் போர்வைகளை தளவாய் திரு. அந்தோணி ஜான்சன் ஜெயபால் அவா்களால் வழங்கப்பட்டது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் […]
மதுரையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திரு. மதியழகன் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் இனிய சார்பாக வாழ்த்துக்கள்
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வில் உட்கோட்ட DSP திரு.மதியழகன்., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் மற்றும் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்த அவசியத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி ஆலோசனை கூறினார். மேலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் திரு மதியழகன் துணை […]
ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு
இன்று காலை 10.00 மணி முதல் மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452-2530854 மற்றும் 8300014309 என்ற […]