Police Recruitment

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 31.10.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.  தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண […]

Police Recruitment

பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..

பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..

Police Recruitment

கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

  29.10.2019 நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் G-3 கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் நேற்று கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் ரோட்டில் பணியிலிருந்த போது, அங்கு சாலையில் கிடந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த,  தலைமைக்காவலர் சிறிதும் தாமதிக்காமல் மண்வெட்டியை எடுத்து அருகில் கிடந்த மண்ணை அள்ளி சாலையில் கிடந்த பள்ளத்தில் போட்டு நிரப்பினார். இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் சிரமமின்றி பயணம் செய்தனர். மேலும் அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்கள் […]

Police Recruitment

*பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – 2019*

.மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக  நான்கு காவல் துணை ஆணையர்கள் (தலைமையிடம், சட்டம் & ஒழுங்கு,  குற்றம், போக்குவரத்து) மற்றும் இதர பிரிவுகளான மதுரை  மாநகர ஆயுதப்படை பிரிவு, குதிரைப்படை பிரிவு, துப்பறியும் நாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு, தமிழ்நாடு […]

Police Recruitment

*சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.*

26.10.2019 அன்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து முனையம், மெரினா காந்திசிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து 27.10.2019 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் […]

Police Recruitment

சுஜித் மரணத்தில் சந்தேகம்: அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறை!

திருச்சி மணப்பாறை அருகே கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. மேலும், ஆழ்துளை கிணற்றில் 29ஆம் தேதி இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்த‌தாகவும், அடுத்த நாள் அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்அறிவித்தார். அதன்பின்னர் ஆழ்துளை […]