Police Recruitment

மலைப்பாதை சாலைகளில் விழுந்த மரங்களை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்.


கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு சாலை  ஒன்பதாவது வளைவு பகுதியில் இன்று பெய்த பலத்த  மழையின் காரணமாக மரம் விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் உத்தமபாளையம் உட்கோட்ட DSPதிரு.சின்னகண்ணு அவர்கள் தலைமையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் மற்றும் போலீசார்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
 
ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.