Police Recruitment

மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி

மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் மனைவி கனிமொழி இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான கணவன் குடித்து வந்து குழந்தைகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளான்இந்த நிலையில் போதையில் மகளின் தலையை முடியை பிடித்து வெட்டிக்கொள்ள முயன்றார்,மகனைப் பிடித்து தலையை சுவற்றில் முட்ட செய்தார்.மகன் -மகளிடம் உயிரைக் காப்பாற்றமனைவி சப்பாத்தி கட்டை உள்ளிட்டதோசை கல் தலையில் அடித்து அரிவாள் மனையால் […]

Police Recruitment

சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

மதுரை மாவட்டம் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!! காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த மூன்று நாட்களாக சென்னையின்ண முக்கிய பகுதிகளுக்கு சென்று காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமா குற்ற ப் பின்னணியினுடைய ரவுடிகளின் வீடுகளுக்கும் விசிட் அடிக்கும் காவல்துறையினர், அவர்களின் குடும்ப […]

Police Recruitment

ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி|உத்தரவு போட்ட காவல் ஆணையர்! 77 பேர் அதிரடி கைது.. மரண பீதியில் ரவுடிகள்!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி|உத்தரவு போட்ட காவல் ஆணையர்! 77 பேர் அதிரடி கைது.. மரண பீதியில் ரவுடிகள்! சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy […]

Police Recruitment

எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்

எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரை கைத்துப்பாக்கி கட்டாயம்: சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறிவுறுத்தல் தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் தமிழகத்தின் […]

Police Recruitment

நிதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை மாவட்டம் நிதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செயல்படும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அறையில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதைக் கண்டு தகவலின்பேரில்விரைந்துவந்த மேலூர் தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது.இதனையடுத்து அங்கு பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில்,இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.

Police Recruitment

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி சிவகாசி அருகே உள்ள காளையார் குருச்சியில் பட்டா சாலை ஒன்று செயல்பட்டு வந்தது.இன்று ஜூலை 9ஆம் தேதி திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மாரியப்பன் 45மற்றும் முத்து முருகன் 45 ஆகியோர் உயிர் வந்துள்ளனர். மேலும் இதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர் இதைக் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.இதற்கு இடையே அங்கு சென்ற போலீசார் விபத்தை […]

Police Recruitment

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மதுரை ஐ.ஜி. அதிரடி மாற்றம் மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தென்மண்டல காவல்துறை தலைவராக தற்போது சென்னையில் கூடுதலாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது மதுரை புதிய தென் மண்டல காவல் துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Police Recruitment

6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

6000 ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் குறை உள்ளிட்ட குற்ற பின்னணியில் உள்ள 6000 ரோடுகளில் இருப்பவர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், தலை மறைவு ரவுடிகள் குறித்தும் தனியாக போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.“பருந்து”செயலி மூலம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Police Recruitment

திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா!

திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா! திண்டுக்கல்லில் தமிழக பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஹாக்கி சங்க உதவி செயலாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார் ஹாக்கி சங்க செயற்குழு உறுப்பினர் யூஜின் வரவேற்புரையாற்றினார் ஹாக்கி சங்க நிறுவனர் மனிதநேயம் ஞானகுரு திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு […]

Police Recruitment

சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதார்கள். ஜெயசூர்யா வயசு இருவத்தி அஞ்சு சுபாஷ் வயசு 23 இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்து தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30 தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணை பகுதியில்ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் எட்டு பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]