Police Recruitment

மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி

மதுரையில் கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற மனைவி

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் மனைவி கனிமொழி இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஆட்டோ டிரைவரான கணவன் குடித்து வந்து குழந்தைகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளான்
இந்த நிலையில் போதையில் மகளின் தலையை முடியை பிடித்து வெட்டிக்கொள்ள முயன்றார்,மகனைப் பிடித்து தலையை சுவற்றில் முட்ட செய்தார்.
மகன் -மகளிடம் உயிரைக் காப்பாற்ற
மனைவி சப்பாத்தி கட்டை உள்ளிட்டதோசை கல் தலையில் அடித்து அரிவாள் மனையால் சரமாரி கணவனை தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டான்
இதைக் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியைகைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.