விளையாட்டு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற தலைமை காவலர்க்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற தலைமை காவலரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்.. மதுரை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் த.கா.926,சந்துரு என்பவர் அமெரிக்காவின் அலபாமா நகரில் நடைபெற்ற World Police and Fire Games அமைப்பால் நடத்தப்பட்ட 21 St Bionnial Games போட்டிகளில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உயரம் தாண்டுதல் […]
Police Department News
மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு
மதுரையில் அதி நவீன வாகன பதிவு கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச் சாவடி திறப்பு மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று (24.07.2025) எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில், அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விபரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான , அதிநவீன வாகன […]
மதுரை தமிழ் சங்க ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலை கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தமிழ் சங்க ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலை கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 23.07.25 அன்று காலை. மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் அமைந்துள்ள.. செந்தமிழ் கலைக்கல்லூரியில் போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார்கள்… இதில் இளைஞர்கள் எவ்வாறு சாலை விதிகளை பின்பற்றி வர வேண்டும் என்பது பற்றியும் […]
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் 22.07.25 அன்று காலை. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார் இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு பயணிக்க […]
தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார்
தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார் தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. இரண்டரை ஆண்டுகளை சர்வீசில் மிச்சம் வைத்திருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், மூன்றரை ஆண்டுகளை இன்னும் சர்வீசில் வைத்திருக்கும் ராஜீவ்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் டிஜிபி பதவிக்கான எல்லா நெறிமுறை – விதிமுறைகளும், சட்ட அம்சங்களும் பொருந்திப் போகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரேஅதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, […]
மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி
மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, […]
கடையில் ரூ,2. 95 லட்சம் திருட்டு
கடையில் ரூ,2. 95 லட்சம் திருட்டு மதுரை கென்னட் நகரை சேர்ந்தவர் ராஜா (49 ) இவர் ஒர்க் ஷாப் ரோடு ஆட்டு மந்தை பொட்டல் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார் கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு இவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் ஜூலை 14ஆம் தேதி காலை வந்து கடையை திறந்தார் அப்போது கடையின் பக்கவாட்டில் நிரந்தரமாக மூடப்பட்டு இருந்த கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் […]
கஞ்சா பறிமுதல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா பறிமுதல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை மதுரை தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் கடந்த 20.08.2016ல் நாக கன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற கம்பத்தை சேர்ந்த முருகன் வயது 51 என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் கையில் இருந்த ஒரு பையை கீழே போட்டுவிட்டு போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் தலை […]
மதுரை பாஸ்போர்ட் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை பாஸ்போர்ட் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரை தல்லாகுளத்தில் உள்ள நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் எஸ்ஐ சாந்தா நேற்று முன்தினம் பணியில் இருந்தார் அப்போது ரேஸ்கோர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் ஆன்லைன் செயலி மூலம் மெயிலில் மிரட்டல் விடுக்க ப்பட்டிருந்தது உடனே இது குறித்து ஹைவே பட்ரோல் போலீஸ் […]
மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்
மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2019-ல் 11ம்வகுப்பு படித்து வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பூங்காவில் காதலருடன் மாணவி பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் தங்களை போலீசார் எனக் கூறி மிரட்டி காதலனை சரமாரியாக தாக்கினர். மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் […]










