34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு







34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த நீலகிரி காவல்துறை2019-ம் ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவுசெய்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த அளவு குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் நடந்திராத ஆண்டாக 2019 நிறைவடைந்தது. ஆனால், நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 21 […]
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (வயது39). இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் உள்ளார். கூலித்தொழிலாளியான சுரேஷ் சம்பவத்தன்று பி.பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார். இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் திருடிய திருடர்கள் கைது, 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 முகமூடி கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி சக்திமுருகன் தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் அருந்ததி வயது 55/21, இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், இவரது கணவர் பழனி வயது 57,/21, இவர் […]
