மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து போலீசாருக்கு தல்லாகுளம் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை
மதுரை கோரிபாளையம் சிக்னல் போக்குவரத்துகாவலர்க்கு ரோல்கால் நடைபெற்றது.
இதில்போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையார்
திரு. மாரியப்பன் அவர் களும் மற்றும் தி௫.கணேஷ் ராம்R.I,அவர்களும்
போக்குவரத்து காவலருக்கு, பொதுமக்களிடம் அணுக வேண்டிய நடைமுறை பற்றியும் கொரோனா விழிப்புணர்வும் அறிவுரையும் வழங்கினார்.
