Police Department News

முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்

முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 54 வது மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா இன்று 25.09.2021, சனிக் கிழமை, மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விழாவில் வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் முதல்நிலை காவலர் மு. ஜெகநாத் என்பவருக்கு தமிழக காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு பொதுமக்களுடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டமைக்காக அவரது செயல் திறனை துல்லியமாக கணக்கிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக இன்று முனைவர் பட்டம் இப் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர். பாண்டியராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தமிழக காவல் துறையில் காவலர் நிலையில் இப்பட்டத்தை பெறும் முதல் காவலர் என்ற பெருமைக்குரியவர் என்ற முறையில் மேற்படி முனைவர். மு. ஜெகநாத் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.