Related Articles
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றி 10 கிராம ஊராட்சியும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1 […]
Andhra Pradesh Chief Minister Sri Nara Chandrababu Naidu is scheduled to visit Kuppam on the 6th, 7th, and 8th of this month to participate in various development
Andhra Pradesh Chief Minister Sri Nara Chandrababu Naidu is scheduled to visit Kuppam on the 6th, 7th, and 8th of this month to participate in various development programs. In this regard, Chittoor SP Sri V.N. Manikanta Chandolu, IPS, reviewed security arrangements (ASL) at helipads, Dravidian University Auditorium, Sports Complex, and R&B Guest House along with […]
பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் .இன்று 04.01.2021- ம் தேதி மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும், இருந்த பள்ளத்தை பழங்காநத்தம் போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் அவர்கள் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் JCB மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் […]