Related Articles
வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு […]
காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!!
காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!! காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் மண் மற்றும் கற்கள் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]
மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் வாழை தோட்டத்திற்கு விவசாய பணிக்காக சென்றார். அப்போது தோட்டத்தில் இருந்த பாம்பு அவரை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாரண்டஅள்ளி அரசு […]


