Related Articles
நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று…
விருதுநகர் மாவட்டம்:- நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று… அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை காவல்துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வெகுவிமரிசையுடன் கொண்டாடப்பட்டது. இந்த பொன்னான தருணத்தில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் அவருடன் அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம் உடனிருந்து தேசியகொடிக்கு மரியாதை செலுத்தினார். இப்படி அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அருப்புக்கோட்டைதாலுகா […]
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை…
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை… மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோர ஆதரவற்ற முதியவர், திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன்,, சுய நினைவின்றி மயக்க நிலையில் இருந்தவரை,,, அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து […]
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம்
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கொப்பனாப்பட்டியில் 22.07.2018 ஆம் தேதியன்று 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை 14.07.2021ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாண்புமிகு மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர். திருமதி.R.சத்யா அவர்கள் மேற்படி குற்றம் […]


