Related Articles
கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருது
கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருதினை மயிலாப்பூர் ச.ஓ. ஆய்வாளர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி தயாநிதிமாறன் அவர்கள் நமது சென்னை மாநகர மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பொன் திலக் ராஜ் அவர்களுக்கு வழங்கியதை நினைத்து சென்னை மாநகர காவல்துறை பெருமை கொள்கிறது.
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் . சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் […]
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால் வயது (79) குழந்தைகள் நல டாக்டர் இவரது மருத்துவமனைக்கு தேனி ரோட்டை சேர்ந்த சங்கர் மனோகரன் 10 ஆண்டுகளாக மருந்துகள் சப்ளை செய்தார். டாக்டரிடம் வியாபாரத்தை பெருக்கவும் குடும்ப செலவுக்காக ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றார். ஓராண்டுக்கும் மேலாக கடனை திருப்பித் தரவில்லை. அந்த தொகைக்காக டாக்டரிடம் காசோலை வழங்கினார். அதுவும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து கேட்ட டாக்டரை […]