காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்

காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
வேலைக்கு சென்ற போது மாயம்: வடமாநிலத்தில் சுற்றித் திரிந்த ஆண்டிபட்டி சிறுவர்களை மீட்ட போலீசார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் […]
காரிமங்கலம் காவல் ஆய்வாளருக்கு 77-வது சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு 77 வது சுதந்திர தினமான இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதில்,காரிமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு வெங்கட்ராமன் அவர்கள் குற்றவழக்கில் எதிரிகளைப் பிடிக்க மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்று எதிரிகளை கைது செய்து நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றியுள்ளார். மேலும் காரிமங்கலம் காவல் […]
மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் மேலூர் அருகே அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் மந்தையிலிருந்து அரசு மது […]