காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்





















காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70/21, இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செயின் பறிப்பு குறித்து மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி, செயினை […]
மதுரையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையினருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதைகள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை […]
பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் […]
