காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்





















காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை நாகமலைபுதுக்கோட்டை, வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தனசேகரபாண்டியனார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்கள் கலந்து கொண்டார்கள், […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021). The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by […]
ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் மேம்பாலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை 45 நாட்களுக்கு மேலாக மேம்பாலத்தை அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்.
