
மதுரை மாநகரில் பணி நிறைவு பெறும் காவலர்கள்
மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி மார்ச் மாதம் பணி நிறைவு பெரும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டும் விதமாக காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
மதுரை மாநகரில் பணி நிறைவு பெறும் காவலர்கள்
மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி மார்ச் மாதம் பணி நிறைவு பெரும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டும் விதமாக காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பிருந்தா ஐபிஎஸ், அய்மன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா, சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் ஆகியர் இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்ப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பி.அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா […]
மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஸ் வயது 26, இவர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை, கனிமொழிக்கு கர்பபையில் நீர் கட்டி இருப்பதால் அதை […]
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வ/23, த/பெ.பொன்னுசாமி என்பவர் பலமுறை பாலியல் வன் கொடுமை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் […]