Police Recruitment

கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு

கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தென் மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்பி சுஜித் குமார் கூறியதாவது

மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை இட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது சாராயம் விற்பதாக எந்த புகார் வரவில்லை கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன கள்ள மது விற்பனை குறித்து இலவச டோல் ஃப்ரீ எண் 10581 அல்லது தென்மண்டலத்திற்கான வாட்ஸ்அப் எண் 9498410581. ல், மக்கள் தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.