Police Recruitment

மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர்

மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர்

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001
திரு.சங்கர பாண்டியன் அவர்கள்
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள்( Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகை
ரூபாய் 25,86,750 க்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார் . மாநகர துணை ஆணையர் போக்குவரத்து (பொறுப்பு -தலைமையிடம்) அவர்கள் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.