Police Department News

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

செப்டம்பர் 5.. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. மதுரை காவலர் பயிற்சி பள்ளியை சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் பகுதிகளிலுள்ள . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.