தமிழ்நாடு காவல் துறை Firefighting & Security Rescue DGP Dr.அபாஷ்குமார்,I.P.S., அவர்களை சந்தித்து POLICE WELFARE COUNCIL போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 2025 காலெண்டர் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்
Related Articles
சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர். அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு […]
சென்னைகாவல்துறைபிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார்.
சென்னைகாவல்துறைபிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார். சென்னை காவல்துறை 3 ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.. தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான். சென்னை காவல் துறை ஆணையர் கீழுள்ள அதிகாரிகள் விவரம் டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகிக்கும் மிகப்பெரிய காவல் ஆணையரகமாகும். […]
மதுரையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் கஞ்சா கடத்தல்
மதுரையில் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் கஞ்சா கடத்தல் மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் அவர்கள் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ரெயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் […]