
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம்
காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளர் திரு. லோகமணி அவர்கள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 100 மேற்பட்ட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
