Automated test via XML-RPC.
Related Articles
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டுவிழா 💐💐💐💐💐💐💐💐💐மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கும் 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்ட காவல்துறையில்29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. 🚨🔥முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம்பெருகவாழ்ந்தான் காவல்நிலையகட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில்மாவட்ட காவல்துறையின் கோரிக்கையின்பேரில்தமிழக அரசால் பெருகவாழ்ந்தான்காவல்நிலையத்தின்அருகிலேயே புதிய இடம்தேர்வுசெய்யப்பட்டுரூ.91.86 லட்சம் மதிப்பீட்டில்2990 சதுர அடியில் கட்டிடம்கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🚨🔥மேற்படி ஆணையின்பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டும் பணியைதுவங்க உள்ளது. […]
மளிகை கடையில் 5 பவுன் நகை திருட்டு
மளிகை கடையில் 5 பவுன் நகை திருட்டு தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது67). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயக்கொடி தனது கழுத்தில் 5 பவுன் தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தார். சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார். அப்போது மளிகை கடைக்கு […]
குற்றவாளியை கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
குற்றவாளியை கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி கைது சென்னையில் புகாருக்குள்ளான ஒருவரை கைது செய்யும்படி காவல்ஆணையருக்கே உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி, சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையரின் (முகாம்) தொலைபேசிக்கு கடந்த 3-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘‘எனது பெயர் வி.சி.சுக்லா.ஐஏஎஸ் அதிகாரியான நான், மத்திய நிதித் துறையில் கூடுதல் செயலாளராக உள்ளேன். தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் வழக்கு ஒன்று தொடர்பாக பேசினேன்.அவர் […]



