Automated test via XML-RPC.
Related Articles
உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.
உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர். 04.12.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் திரு.சிவா அவர்கள் தானாக முன்வந்து அவ்வுடலை நல்ல […]
பாலக்கோடு அப்துல்லா தெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு அப்துல்லா தெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அப்துல்லாதெருவில் சுன்னத் ஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் சார்பில் 76 ம் ஆண்டு சுதந்திர தினவிழா மதரசாயே யூசுபியா அவர்களின் தலைமையில்வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகளையும், பரிசுகளையும் வழங்கினார். இவ்விழாவில் 11 வது வார்டு […]
இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர்
இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து” 14.07.2021 அன்று இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படுகின்றது. கருடா வாகன ரோந்து இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய […]

