Automated test via XML-RPC.
Related Articles
சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். […]
காசி காவல்நிலைத்தில் காவல் ஆய்வாளர் கால பைரவர்
காசி காவல்நிலைத்தில் காவல் ஆய்வாளர் கால பைரவர் உத்தர்பிரதேஷ் காசியில் காவல்நிலைய பொறுப்பில் உள்ளவர்கள் முக்கிய நாற்காலியில் உட்காருவதில்லை. உட்கார்ந்தாலும். நாற்காலிக்கு பக்கத்தில் இரண்டாவது நாற்காலி போட்டு தான் உட்காருவார்கள். முதல் நாற்காலி கால பைரவருக்கு தான்..!இது காசி கோத்வாலியின் காவல் நிலையம், அங்கு பொறுப்பாளராக காலபைரவர் கடவுளே அழைக்கப்படுகிறார். இந்த காவல் நிலையம் இன்று வரை எந்த அதிகாரியாலும் ஆய்வு செய்யப்பட்டது இல்லை. ஏனெனில் அந்த அதிகாரிகளே பணியில் சேருவதற்கு முன் இங்கே ஆசீர்வாதங்களை பெற […]
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!!
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!! கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்… கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்வதால் நிச்சயமாக உங்களுக்கு கொரோனா நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.. மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பல தெருக்களில் பரவி இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் அவசியம்… காய்கறி மற்றும் […]



