Automated test via XML-RPC.
Related Articles
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். திரு.வி.க நகர்,சென்னை பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக் (வயது 41). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் முதலீடு சம்பந்தமாக ஜெரி […]
குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு
குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண் கள் குழந்தைகள் காண வில்லை, போக் சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் திருச்சுழி காவல் துணை கண் காணிப்பாளர் அறிவுரையின் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீர்மானிக்கப்பட்டு அ.முக்குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை, நேர்த்தியாயிருப்பு இடையப்பட்டி ஆகிய கிராமங்களில் […]
கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்
கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர் கள்ள காதலில் ஈடுபட்ட தாயை கொலை செய்த மகன் ஜெயிலுக்கு போனதால் உடலை வாங்க எவரும் முன் வரவில்லை. மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செல்லூர், மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சேகர் மனைவி வஞ்சிமலர் வயது 49, இவர் தன் கணவரை பிரிந்து 10 […]


