தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு.A. முருகேசன் 🚔அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.
Related Articles
சிவகங்கை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் […]
கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம்
கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம் கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை தமிழ்நாட்டை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்தினார். இதற்கான காரணம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. பொதுவாக காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்துகிறார்கள் என்றால், பெரும்பாலும் அது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தன்னை எதற்காக நிறுத்தினார்? என்பது தொடர்பான வீடியோ ஒன்றை பைக் […]
மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம்
மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம் மதுரை காவல் நிலையங்களில் பலர் ‘மாற்றுப் பணியாக’ வேறு பிரிவுகளில் பணியாற்றுவதால் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமையையும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது தேர்தலையொட்டி மதுரையில் போலீசார் பலர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர், இதில் சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களை கூறி மாற்றுப் பணியாக மதுரைக்குள்ளேயே சிறப்பு பிரிவுகளில் கேட்டு பெற்று பணியாற்றி வருகின்றனர், இன்னும் சிலர் தங்களிடம் மாற்றப்பட்ட ஸ்டேஷன்களில் […]