தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு. R.கனகராஜ் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
Related Articles
அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்
அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் . அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போக்குவரத்து இணை […]
போக்குவரத்து காவலர்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி
போக்குவரத்து காவலர்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு பயிற்சிமதுரை மாநகர்,மதுரை &விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த போக்குவரத்து காவலர்களுக்கு.. மதுரை காவலர் பணியிடை பயிற்சி மையத்தில்…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால்,,சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மதுரை மாவட்டம் M.சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குழந்தை […]