Police Department News

கஞ்சாவின் போதையில் தடம்மாறும் இளைஞர்கள் தொடரும் அவலம்.

கஞ்சாவின் போதையில் தடம்மாறும் இளைஞர்கள் தொடரும் அவலம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கிருஷ்ணாதியேட்டர் பகுதி முன்னாள் கவுன்சிலர் மங்களம் அவர்களின் மகன் கார்த்திக் வயது 24 நேற்று இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக, பரமக்குடி நகர் / புறநகர் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு இளைஞர்கள் ‘பகிரங்க அடிமையாக’ இருந்து வருவதும்; அதுவே ஓர் கெளரவ கலாச்சார அடையாளமாக முன்னெடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது!

Leave a Reply

Your email address will not be published.