Related Articles
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர்.
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர். சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் S6 சங்கர் நகர் காவல் குழுவினரால் கைது . 3.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.(05.04.2021) S-6 Sankar Nagar Police team nabbed Madhanraj of Pozhichalur for stolen a two wheeler in Sankar Nagar area. The […]
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு […]
சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம்
சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம் தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்துள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. […]



