Related Articles
பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்
பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் […]
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கரும்பு தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கரும்பு தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை குறிஞ்சிப்பாடி அருகே தம்பி பேட்டை பாளையம் கிராமம் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இந்நிலையில் இன்று காலை கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஒரு […]
சென்னையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய்- ரோந்து பணி போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்
சென்னையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த 25 ஆயிரம் ரூபாய்- ரோந்து பணி போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. நேற்று இரவு இவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். ஷெனாய்நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மைய பதிவேட்டில் கையெழுத்திட சென்றார்.அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மேல் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்தார். யாரோ பணத்தை ஏ.டி.எம். ல் எடுத்துவிட்டு அதனை அதன் மேலே வைத்து சென்றுள்ளார். […]



