


காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர்
R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Related Articles
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் […]
தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல்
தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல் செய்திடவும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே […]
போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்க உரிமம் வாங்கி தருவதாக கூறி போலியாக உரிமம் தயாரித்து ரூ.2,82,50000 ஏமாற்றியவர் கைது.சென்னையை சேர்ந்த திரு எம் எஸ் ராஜேந்தர் என்பவரிடம் சென்னை முகப்பரை சேர்ந்த தற்சமயம் மும்பையில் வசித்து வரும் பிரதி ஆ/ வ த/ பெ ராதாகிருஷ்ணன் என்பவர் […]


