கடந்த மாதம் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான #தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மதுரை அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் அவர்களுக்கான பாராட்டு விழா அகவிழி பார்வையற்றோர் அறக்கட்டளை மூலம் நடைபெற்றது.
